சொன்னதை செய்த இஸ்ரேல் - ஆனந்த கண்ணீர் விட்ட பாலஸ்தீனர்கள்

Update: 2025-02-27 10:55 GMT

போர் நிறுத்த ஒப்பந்தப்படி, பாலஸ்தீன சிறைக்கைதிகள் விடுக்கப்பட்டனர். இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பாலஸ்தீன சிறைக்கைதிகள் பேருந்து மூலம் மேற்கு கரையிலுள்ள ரமல்லாவுக்கு வந்தனர். அப்போது அங்கு காத்திருந்த உறவினர்கள், கண்ணீர் மல்க ஆரத்தழுவி வரவேற்றனர். இதனிடையே, இஸ்ரேல் பணயக்கைதிகள் 4 பேரின் உடல்களை செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்