9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

Update: 2025-10-25 05:40 GMT

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வரும் 27ம் தேதி காலை மோந்தா புயலாக வலுப்பெற வாய்ப்பு . அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

சென்னைக்கு தென்கிழக்கே 990 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறும்



 

 

Tags:    

மேலும் செய்திகள்