நகை கடையில் புகுந்து-மிளகாய் பொடி தூவி; கத்தியெடுத்த பெண் - சுற்றிவளைத்து பிடித்த காட்சி
சென்னை திருவொற்றியூரில் கணவருக்கு தெரியாமல் வாங்கிய கடனை அடைக்க நகை கடையில் மிளகாய் பொடி தூவி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்...
சென்னை திருவொற்றியூரில் கணவருக்கு தெரியாமல் வாங்கிய கடனை அடைக்க நகை கடையில் மிளகாய் பொடி தூவி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்...