கடலூரில் மீன் பிடிக்கும் போது வலையில் முதலை குட்டி சிக்கியுள்ளது.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிராம மக்கள் குளத்தில் மீன் பிடித்த போது,வலையில் முதலை குட்டி சிக்கிக்கொண்டது.
இதனையடுத்து வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில்,அவர்கள் அதை பத்திரமாக மீட்டு வக்கராமரி ஏரியில் விட்டனர்.