கடலூர் ரயில் விபத்து | ஆஜரான 11 பேர் | தொடரும் பரபரப்பு

Update: 2025-07-10 12:26 GMT

கடலூர் லெவல் கிராசிங் ரயில் விபத்து தொடர்பாக விசாரணைக் குழு இன்று 11 பேரிடம் விசாரணை மேற்கொண்டது ...

விசாரணையில் மனிதத் தவறு நிகழ்ந்திருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் விரைவில் அறிக்கை ரயில்வே நிர்வாகத்திலும் சமர்ப்பிக்கப்பட உள்ளது ...

Tags:    

மேலும் செய்திகள்