Tiger | Nilgiris | கேட்ட நடுங்க வைக்கும் உறுமல்.. கடந்து சென்ற புலி - மிரண்டு பார்த்த பயணிகள்

Update: 2025-10-07 15:17 GMT

நீலகிரி மாவட்டம் உதகையில் உறுமிய படி சாலையை கடந்த புலியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்...உதகை அருகே மாயார் கிராமத்திற்கு செல்லும் சாலையை புலி கடந்த போது, அவ்வழியாக வந்த சுற்றுலா பயணிகள், ஜீப்பை நிறுத்தி பார்த்து ரசித்தனர். அப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், எச்சரிக்கையாக இருக்கும்படி, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்