பள்ளி மொட்டை மாடி, வராண்டா, நடைபாதையில் மாணவர்கள் கல்வி கற்கும் அவலம்

Update: 2025-07-11 09:19 GMT

மொட்டை மாடி, வராண்டாவில் மாணவர்கள் கல்வி கற்கும் அவலம்

திருப்பூர் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் இன்றி மொட்டை மாடியிலும் பள்ளி வராண்டாவிலும் மாணவர்கள் கல்வி கற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்