மீனவர் கண்ணில் மட்டுமே தென்பட்ட அம்மன் சிலை - `முத்தாக’ கிடைத்த 100 ஆண்டு பழைமை

Update: 2025-05-02 10:22 GMT

தூத்துக்குடி அருகே கடலில் மூழ்கியிருந்த சுமார் 100 ஆண்டுகள் பழமையான அம்மன் சிலை மீட்கப்பட்டுள்ளது.தருவைகுளம் மீனவ கிராமத்தில், ரூபன் என்பவரின் நாட்டுப்படகு பழுதடைந்த நிலையில், அதை சரி செய்யும் பணியின் போது, கடலில், சிலை தட்டுபட்டு​ள்ளது.

சிம்ம வாகனத்தில் அமர்ந்த நிலையில் அம்மன் உருவம் கொண்ட, கருங்கல் சிலை கண்டெடுக்கப்பட்டது. சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்த சிலை குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்