திருப்பத்தூர் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் 11ஆம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க வந்த மாவட்ட கண்காணிப்பாளர் வாகனத்தை, உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது...கூடுதல் தகவல்களை செய்தியாளர் செங்குட்டுவன் வழங்க கேட்கலாம்...