விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே, திருமணத்தின்போது பேசட்டப்பட்ட நகையை போடவில்லை எனக் கூறி கணவர் ஆபாசப் படம் எடுத்து துன்புறுத்தியதாக, பட்டதாரி இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே, திருமணத்தின்போது பேசட்டப்பட்ட நகையை போடவில்லை எனக் கூறி கணவர் ஆபாசப் படம் எடுத்து துன்புறுத்தியதாக, பட்டதாரி இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.