12th Exam 2025 | தாய் இறந்தும் தேர்வெழுத சென்ற +2 Student - கேள்விப்பட்டதும் அப்பாவு செய்த செயல்
வள்ளியூரில் தாய் இறந்த துக்கத்திலும் பிளஸ் டூ தேர்வெழுதிய மாணவருக்கு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கினார்.
வள்ளியூரில் தாய் இறந்த துக்கத்திலும் பிளஸ் டூ தேர்வெழுதிய மாணவருக்கு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கினார்.