வீதிகளில் மாடுகளை விட்டால் கடும் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி
சென்னையின் பிரதான சாலைகளில் மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வீதிகளில் மாடுகளை நடமாடவிடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.