Chennai Sanitary Workers Protest | தூய்மை பணியாளர் சங்க தலைவர் பாரதி முதல்வருக்கு வைத்த ஒரே கோரிக்கை

Update: 2025-11-21 04:47 GMT

சென்னை மாநகராட்சி மீண்டும் ஒப்பந்த பணியை தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் இல்லையென்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் பாரதி தெரிவித்துள்ளார். எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், 4 தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து இருக்கும் நிலையில், முதலமைச்சர் இதற்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்