Rameshwaram Rain | இலங்கை சிறையில் மகன்.. வீட்டுக்குள் புகுந்த தண்ணீர்.. சாப்பிட வழி இல்லாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளி

Update: 2025-11-30 05:02 GMT

ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால், மருதுபாண்டியர் நகரில் மாற்றுத்திறனாளி வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அவரது மகன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உணவுக்கு கூட பரிதவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்