Ramanathapuram | மழை நீருடன் கலந்த கழிவுநீர்..சாலையில் குளம் போல் தேங்கியதால் மக்கள் பெரும் அவதி
ராமநாதபுரம் அடுத்த கூரிச்சாத்த அய்யனார் கோயில் பகுதியில், மழைநீருடன் கலந்து நிற்கும் கழிவுநீரால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்...