Ramanathapuram | நாம் செய்த அந்த பாவத்தால் 15 ஆண்டுகளாக ராமநாதபுரத்தையே தீண்டாத பறவைகள்
Ramanathapuram | நாம் செய்த அந்த பாவத்தால் 15 ஆண்டுகளாக ராமநாதபுரத்தையே தீண்டாத பறவைகள்
முடங்கிய பறவைகள் சரணாலயம் - கிராம மக்கள் வேதனை
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், கடந்த 15 ஆண்டுகளாக பறவைகள் வரத்து இல்லாமல் முடங்கியுள்ளது. வைகையாறு மூலம் வர வேண்டிய வரத்துக் கால்வாய்கள் தூர்ந்து போனதால் சித்திரங்குடி கிராம கண்மாய்க்கு தண்ணீர் வருவதில்லை. கால்வாயை தூர்வாரி, கண்மாய்க்கு தண்ணீர் வர அரசு ஏற்பாடு செய்தால்தான், இந்த ஆண்டாவது, பறவைகள் வலசைக்கு வரும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.