மகனுடன் தகராறு...காணாமல் போன மனைவி...கதறும் கணவர்

Update: 2025-04-24 04:03 GMT

சென்னை பொழிச்சலூரில் குடும்பதராறு காரணமாக

ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் மனைவி காணவில்லை என போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவி வகித்து வருபவர் ஜோசப்.இவரது மனைவி டெய்சி ராணி வயது 41 .

தனது மகனை சரியாக படிக்க சொல்லியதால் டெய்சிக்கும் மகனுக்கும் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் மனைவி பொழிச்சலூர் பகுதியில் ஆட்டோ ஒன்றில் ஏறி செல்லும் சிசிடிவி காட்சிகளுடன் கணவர் ஜோசப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்