கோடை விடுமுறை முடிந்து நாளை திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருவதற்கான ஆம்னி பேருந்து கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்து நாளை திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருவதற்கான ஆம்னி பேருந்து கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.