- "மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்
- எல்லையில் உள்ள நம் ராணுவ வீரர்களால், நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம்
- அனைத்து மதங்களையும், சாதிகளையும் மதிக்க வேண்டும்; நமக்குள் எந்த மோதலும் இருக்க கூடாது
- வேற்றுமைகளை ஒதுக்கிவிட்டு, அமைதியாக வாழ அனைவரும் பிரார்த்திப்போம்" - நடிகர் அஜித் குமார்