Padma Shri Award | "தமிழக அரசு வளர்த்து வருவது உண்மை"- ஓதுவார் சுவாமிநாதன் மகிழ்ச்சி

Update: 2026-01-27 03:35 GMT

திருமுறைகளை ஆதீனங்களும் ஆலயங்களும் வளர்த்து வருவது மகிழ்ச்சி"

திருமுறைகளை ஆதீனங்களும் ஆலயங்களும் வளர்த்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக, பத்மஸ்ரீ விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஓதுவார் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்