தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக 2வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக 2வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.