Nellai | அறப்போர் இயக்கம் நடத்திய கருத்தரங்கில் பறந்த சேர்கள்.. திடீர் கைகலப்பு.. தொற்றிய பதற்றம்
நெல்லையில் அறப்போர் இயக்கம் சார்பாக கல்குவாரிகளில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...