Madurai சிட்டியை புரட்டிப்போட்ட மெகா மோசடி - ADMK தரப்பு கையில் எடுத்தபின் Highcourt போட்ட உத்தரவு
மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு தொடர்பான வழக்கு. விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு.
“நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது“ - அரசுத்தரப்பு.
சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு. மதுரை 83வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரவி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்