தூங்கி எந்திரிச்சு சாவகாசமாக ஏடிஎம்-யை உடைத்த நபர் | தேனியில் அதிர்ச்சி சம்பவம்
ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே இரண்டு வெவ்வேறு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்து தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்