Hosur | Bridge | தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பழுது - களத்திற்கு நேரில் வந்த ஆட்சியர்
ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் ஏற்பட்ட பழுது குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்,,, முழுமையான ஆய்வுக்குப் பின்னரே இலகு ரக வாகனங்கள் மேம்பாலத்தில் அனுமதிக்கப்படும் எனக் கூறினார்.
அவரளித்த பேட்டியை காண்போம்