Kanchipuram மீண்டும் வெடித்த வடகலை, தென்கலை மோதல்.. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பரபரப்பு

Update: 2025-10-03 04:02 GMT

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடந்த "தூப்புல் வேதாந்த தேசிகன் மங்களாசாசன உற்சவத்தில்" வடகலை - தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக தென்கலை பிரிவினரை வேதம் பாட எவ்வாறு அனுமதிக்கலாம் என வடகலை பிரிவினர் கோயில் உதவி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்