Isro || "பூமிக்கு அடுத்து... வேறொரு கிரகத்தில் நீங்கள் வாழலாம்" மயில்சாமி அண்ணாதுரை சுவாரஸ்ய தகவல்
செவ்வாய் கிரகம் மனிதர்கள் வாழ தகுதியான கிரகமாக இருக்கலாம் என இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் நர்சிங் கல்லூரி தொடக்க விழாவில் பேசிய அவர், செவ்வாய் கிரகத்தில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.