Govt School Issue | அரசு பள்ளியில் மது விருந்தா? - அட்டூழியத்தின் உச்சம்.. குமுறும் ஆசிரியர்கள்

Update: 2025-08-06 03:04 GMT

அரசு பள்ளியில் மது விருந்தா? - சமூக விரோதிகள் அட்டூழியம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள அரசு பள்ளியில் சமூக விரோதிகள் மது அருந்துவதாக புகார் எழுந்துள்ளது. பள்ளியின் மொட்டை மாடியில் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு, மது பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு செல்வதாக ஆசிரியர்கள் குமுறுகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்