திடீரென பற்றிய `தீ'... பதறியடித்து ஓடிய பள்ளி மாணவர்கள்... பரபரப்பு காட்சி

Update: 2025-02-20 13:49 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் பயங்க தீ விபத்து ஏற்பட்டது... தீயானது அருகே உள்ள பள்ளிக்கு பரவும் அபாயம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது... தீ முற்றிலும் அணைக்கப்பட்டதா? தீவிபத்திற்கான காரணம் என்ன?

Tags:    

மேலும் செய்திகள்