Sankarankovil Accident | சங்கரன்கோவிலில் அதிபயங்கரம் - சாலையோரம் நின்றவர் உயிரை குடித்த கார்

Update: 2025-06-09 09:32 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்