தாம்பரம் திருச்சி இடையே செல்லும் சிறப்பு ரயில் திருவெறும்பூரில் நின்று செல்லும் என திருச்சி எம்.பி துரை வைகோ கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இ.எஸ்.ஐ துணை அலுவலகம் திருச்சியில் தொடங்கப்படவுள்ளதாகவும் அது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.