Ditwah Cyclone | தாங்க முடியாத தாக்கத்தை கொடுத்த 'டிட்வா'.. தத்தளிக்கும் திருவாரூர்..

Update: 2025-11-30 11:15 GMT

டிட்வா புயல் எதிரொலி - திருவாரூரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையால் திருவாரூரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இது குறித்து எமது செய்தியாளர் தாயுமானவன் வழங்கும் தகவலை கேட்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்