Dharmapuri | ``ஏய் மூஞ்ச காட்டுமா''.. கையும் களவுமாக சிக்கிய பெண்ணை பிடித்து தர்மஅடி கொடுத்த மக்கள்

Update: 2025-11-27 02:49 GMT

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே, 2 வயது குழந்தையிடம் நகைகளை திருட முயன்ற நந்தினி என்ற பெண்ணை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். ராமியம்பட்டியில், நிகழ்ந்த இச்சம்பவத்தில் கைதான நந்தினி மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்