சென்னை to பெங்களூருக்கு விமானத்தில் பயணிக்கும் மக்களுக்கு வெளியான நற்செய்தி

Update: 2025-03-30 15:05 GMT

தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூருக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் spicejet விமான சேவை தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு வருவாய் இழப்பு ஏற்பட்டதால் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு spicejet விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை,பெங்களூருக்கு spicejet விமான சேவை தொடங்கி உள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த spicejet விமானத்தை தண்ணீர் பீய்ச்சி அடித்து விமான நிலைய நிர்வாகத்தினர் உற்சாகமாக வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்