"ஜூன் 4ம் தேதிக்குள்..." தமிழக அரசுக்கு உத்தரவு

Update: 2025-05-22 12:26 GMT

"சென்னை ஈசிஆரில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?"

ஜூன் 4ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்