"பல்டி பழனிசாமின்னு சொல்லலாம்.. வாயை கொடுத்து வசமாக மாட்டிக்கிட்டார்.."
அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கக்கூடாது என பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி மாற்றிப் பேசுவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கக்கூடாது என பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி மாற்றிப் பேசுவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.