பரபரப்பான அரசியல் சூழலில்
கூடும் சட்டப்பேரவை
வரும் வெள்ளிக்கிழமை வரை சட்டப்பேரவை கூட்டம்/"நாளை தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்"/சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு/கரூர் துயர சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் நாளை இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு////தலைமைச் செயலகம்