Thoothukudi | தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு.. பொதுமக்களுக்கு எம்.பி கனிமொழி சொன்ன முக்கிய தகவல்
- பொதுமக்கள் தங்குவதற்கு தயார் நிலையில் 97 மையங்கள்
- தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆய்வு மேற்கொண்டார்.
- தேங்கிய மழைநீர் 2 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டு விட்டதாகவும், வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தங்குவதற்கு 97 மையங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.