அமைச்சர் பொன்முடியை கண்டித்து கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் எடப்பாடி பழனிசாமியும் சிறப்பான ஆட்சியை வழங்கியதாக பேசியுள்ளார்...
அமைச்சர் பொன்முடியை கண்டித்து கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் எடப்பாடி பழனிசாமியும் சிறப்பான ஆட்சியை வழங்கியதாக பேசியுள்ளார்...