OPS | NDA | ``ஓபிஎஸ்ஸை சமாதானம் செய்ய வேண்டும்'' - NDA-வில் எழுந்த முதல் குரல்

Update: 2025-08-07 07:03 GMT

ஓ.பி.எஸ்-ஐ சமாதானம் செய்து மீண்டும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என டிடிவி தினகரன் வேண்டுகோள்

தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களுக்காக, தன்னை அழைக்கும் பட்சத்தில், 234 தொகுதிகளிலும் பரப்புரை செய்ய தயாராக உள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்