Kallakurichi | SIR பணிச்சுமையால் விபரீத முடிவா? - நீதி கேட்டு போராட்டம்.. அதிரும் கள்ளக்குறிச்சி

Update: 2025-11-21 11:10 GMT

'SIR' பணிச்சுமையால் கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், நீதி கேட்டு திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலம் மற்றும் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவோரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்