வாகா எல்லையை மூட உத்தரவு - மத்திய அரசு அறிவிப்பு
பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, வாகா எல்லையை மூட முடிவு
"பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற உத்தரவு"
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேற உத்தரவு