Madhampatty Rangaraj Latest News | Joy Crizildaa | ஜாய் கிரிசில்டாவின் கருத்துக்கு தடைகோரி மனு
மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டா-வுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.