Tirupati | Tirupati Temple News | AI | திருப்பதியில் AI மூலம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை

Update: 2025-09-24 06:03 GMT

நாட்டிலேயே முதல்முறையாக திருப்பதி மலையில்

ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிக்கப்படுகிறது. பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது, விரைவான சாமி தரிசன ஏற்பாடு, பக்தர்களுக்கு இடர்பாடுகள் ஏற்படாமல் தடுப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்