Maharastra |13 வயது சிறுவனை கொன்ற ஆட்கொல்லி சிறுத்தை. கொதித்த ஊர் மக்கள்.. வனத்துறையினர் செய்த செயல்
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை அடுத்த ஷிரூர் தாலுகா பகுதியில் உள்ள பிம்பெர்கெட் கிராமத்தில் 13 வயது சிறுவனை கொன்ற ஆட்கொல்லி சிறுத்தை பிடிபட்டது....
சிறுத்தை தாக்கியதில் 13 வயது சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழந்திருந்ததால், மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில், வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்...