ஹரியானா மாநிலம், ஜாஜர் நகரில் இடைவிடாது பெய்த கனமழையால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள்.
ஹரியானா மாநிலம், ஜாஜர் நகரில் இடைவிடாது பெய்த கனமழையால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள்.