Gun Shoot | Himachal Pradesh | நடுரோட்டில் துப்பாக்கியோடு வந்த நபர்..திடீரென பாய்ந்த 5 தோட்டாக்கள்!

Update: 2025-11-21 08:25 GMT

இமாச்சலப் பிரதேச மாநிலம் சோலன் மாவட்டம் சுல்தான்பூர் சாலையில் ஒருவர் திடீரென வானத்தை நோக்கி 5 முறை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்