AirIndiaவால் கொந்தளித்த பயணிகள்.. விமானத்தின் உள்ளேயே பரபரப்பு

Update: 2025-11-08 20:46 GMT

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம், இயந்திர கோளாறால் 2 முறை புறப்பட முடியாமல் போனதால் பயணிகள் 5 மணி நேரமாக அவதியுற்றனர்.

இதனால் ஆவேசமடைந்த பயணிகள், விமான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்