மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2025) | 4 PM Headlines | ThanthiTV
- 16 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்கு பருவ மழை...
- வங்கக்கடல் பகுதியில் வரும் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு...
- அரபிக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது...
- நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்...
- மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு உதகை வருகை...
- பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்...