Street Interview | "போலீசே வந்து Control பண்ணனுமா.. மக்கள் சமூக பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்"
போலீசே வந்து கண்ட்ரோல் பண்ணனுமா.. மக்கள் தான் சமூக பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்.." | மக்கள் கருத்து;
ஒருவழிப் பாதையில் வாகனங்கள் விதியை மீறி எதிரே வருவதை தடுப்பது குறித்து ஓசூர் மக்களிடம் எமது செய்தியாளர் ஜேசுராஜ் நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்...